எண்ணெய் திருடிய ரிலையன்சின் அம்பானி குரூப்.
அம்பானி குரூப்
பத்தாயிரம் கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறும் மத்திய அரசு.
ஓஎன்சி மற்றும் ரிலையன்ஸ் இணைந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஒபந்தம் போட்டு இந்தியா முழுக்க தேடினார்கள், கடைசியில் எண்ணெய் இல்லை என்று கைவிரிதார்கள், இந்தத் திட்டத்திற்கு இந்தியா பல ஆயிரம் கோடி சிலவு செய்தது அது வேற கதை.
தேடுகிறோம் என்று கிடைத்த எண்ணெயை ரிலையனஸ் குரூப் திருட்டுத்தனமாக விற்று கொள்ளை லாபம் பார்த்து இருக்கிறது.
இதற்காகத் தனி நபர் கமிஷனும் அமைக்கபட்டுள்ளது. அந்தக் கமிஷன் அறிக்கையும் “திருட்டு” நடந்தது உண்மை அதனால் அரசுக்குப் பல கோடி வருமானம் இழப்பு என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையின் படி, நஷ்டஈடாக ரூ 1௦௦௦௦ கோடி, ரிலையன்ஸ் தர வேண்டும் என்று மத்திய கோரி உள்ளது.
– இந்தப் பத்தாயிரம் கோடிக்குப் பதிலாக ஐநூறு கோடி தேர்தல் நிதியாகக் கொடுத்து அவர்கள் பிரட்சினையை சுலபமாக முடிப்பார்கள் என்பது வேறு விஷயம், இதெல்லாம் பெரிய இடத்து சமாசாரம். சாமானிய மக்கள் வரி செளுத்தாவிட்டால்தான் பிரட்சினை…
2 எல்லை தாண்டிய பயங்கரவாதம்…..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவி, ஒரு இந்திய வீரரின் உடலைச் சிதைத்துவிட்டு சென்றுள்ளனர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்….?
எல்லை தாண்டி ஊடுருயவர்கள் யார்?
பாகிஸ்தான் ராணுவமா? – இல்லை …!
பாகிஸ்தானையோ அல்லது இந்தியாவையோ சார்ந்த ஏதோ ஒரு மூளை சலவை செய்யப்பட்ட ஒரு குழு,
இந்த செயலைச் செய்தது பாகிஸ்தான் ராணுவம், அதனைச் செய்யும்படி உத்தரவு போட்டது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்களைப் போன்ற அடி முட்டாள்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது.
உதாரணம் வேண்டுமா?
பிஜேபி ஆளும் ஹரியானாவில், மேவாத் என்ற இடத்தில் இரு முஸ்லிம் இளம் பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப் படுகிறார்கள், இருவர் கொல்லப்படுகிறார்கள்,
இந்த செயலைச் செய்தவர்கள் காவி தீவிரவாதிகள், இவர்களை இப்படி செய்யச் சொன்னது இந்திய பிரதமர் மோடி…. !
– இப்போது இதை ஏற்று கொள்கிறீர்களா? – இது சரி என்றால், அதைச் செய்தது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்பதையும் ஏற்று கொள்கிறோம்.
காரணம், பாகிஸ்தானியர்கள் பார்வையில், மாட்டு இறைச்சி என்ற பெயரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது மோடியின் உத்தரவின் பேரில்தான் என்று அவர்களும் அங்கே செய்தி பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
written by Haja deen
Publish Free Ads Classifieds
இந்த வலைப்பதிவில் தேடு
அம்பானி குரூப் எண்ணெய் திருடிய ரிலையன்சின் அம்பானி குரூப்
திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்
திப்பு சுல்தான் அவன்
அரிதாய்ப் பூத்த
அத்திப்பூ…
———–
அவன் பெயரைச்
சொன்னால்
கொடியோருக்கு
கொ திப்பு…
தேசப்பற்றுள்ளோர்க்கோ
அத்திப்பே
தித்திப்பு..
Hajakhani.
அரிதாய்ப் பூத்த
அத்திப்பூ…
———–
அவன் பெயரைச்
சொன்னால்
கொடியோருக்கு
கொ திப்பு…
தேசப்பற்றுள்ளோர்க்கோ
அத்திப்பே
தித்திப்பு..
Hajakhani.

1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone”-இல் மன்னர் திப்புவின் கோட்டையைப் படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது.
2. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை அறிந்த, அவர்களை எதிர்த்து நான்கு போர்களை மேற்கொண்ட ஒரே இந்திய மன்னர் என்னும் வகையில், அவரை முதல் சுதந்திரபோராட்ட வீரராகப் பார்க்கலாம்.
3. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார்களை வெளியேற்றத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, ஓட்டோமேன் மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்குக் குழுவை அனுப்பியதன் மூலம், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அதை முற்றிலும் எதிர்த்தார் என்பது புலப்படுகிறது.
4. திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதனால், துப்பாக்கி செய்யும் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் போர்முறை ஆயுதங்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை ஃபிரான்ஸிலிருந்து மைசூருக்கு வரவழைத்தார். அதன் பிறகு, வெண்கலத்தால் ஆன பீரங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குழல்களை மைசூரிலேயே தயாரிப்பதற்கான தயாரிப்பு ஆலையையும் வடிவமைத்தார்.
5. திப்பு சுல்தான் தனது ஆற்றலை உலகறியச் செய்வதற்காகப் புலியின் படத்தைப் பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். அவரது தங்க அரியணை, அவரது உடைகள், நாணயங்கள், வாள் மற்றும் போர் வீரர்களின் சீருடைகள் ஆகியவற்றில் புலியின் படத்தைப் பொறித்திருந்தார். அவரது ஆட்சியில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களுக்காக, தெய்வீகத்தை ஆதரிப்பதை உணர்த்தும் விதமாகச் சூரியனின் புகைப்படத்தையும் பயன்படுத்தினார்.
6. திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார். படையெடுப்புகள், போர்களைக் குறித்த அறிகுறிகள் மற்றும் உள்ளுணர்வுகளைக் குறித்தும் அதில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
7. திப்பு படையெடுத்த வந்த அந்நிய மன்னர் அல்ல. அவரது மூன்றாம் தலைமுறையினர் தென் இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். திப்பு சுல்தானின் முதன்மை அமைச்சராக இருந்தவர் பூர்ணய்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கநாதர் கோவில், சிருங்கேரி மடம் உட்பட பல ஹிந்துக் கோவில்களுக்குத் தாராளமாக நிதி உதவி அளித்து, அவற்றின் கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
திப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர்பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:- “போரிடும்போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள்மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளைச் சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்…
திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார்
2. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை அறிந்த, அவர்களை எதிர்த்து நான்கு போர்களை மேற்கொண்ட ஒரே இந்திய மன்னர் என்னும் வகையில், அவரை முதல் சுதந்திரபோராட்ட வீரராகப் பார்க்கலாம்.
3. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார்களை வெளியேற்றத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, ஓட்டோமேன் மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்குக் குழுவை அனுப்பியதன் மூலம், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அதை முற்றிலும் எதிர்த்தார் என்பது புலப்படுகிறது.
4. திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதனால், துப்பாக்கி செய்யும் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் போர்முறை ஆயுதங்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை ஃபிரான்ஸிலிருந்து மைசூருக்கு வரவழைத்தார். அதன் பிறகு, வெண்கலத்தால் ஆன பீரங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குழல்களை மைசூரிலேயே தயாரிப்பதற்கான தயாரிப்பு ஆலையையும் வடிவமைத்தார்.
5. திப்பு சுல்தான் தனது ஆற்றலை உலகறியச் செய்வதற்காகப் புலியின் படத்தைப் பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். அவரது தங்க அரியணை, அவரது உடைகள், நாணயங்கள், வாள் மற்றும் போர் வீரர்களின் சீருடைகள் ஆகியவற்றில் புலியின் படத்தைப் பொறித்திருந்தார். அவரது ஆட்சியில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களுக்காக, தெய்வீகத்தை ஆதரிப்பதை உணர்த்தும் விதமாகச் சூரியனின் புகைப்படத்தையும் பயன்படுத்தினார்.
6. திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார். படையெடுப்புகள், போர்களைக் குறித்த அறிகுறிகள் மற்றும் உள்ளுணர்வுகளைக் குறித்தும் அதில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
7. திப்பு படையெடுத்த வந்த அந்நிய மன்னர் அல்ல. அவரது மூன்றாம் தலைமுறையினர் தென் இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். திப்பு சுல்தானின் முதன்மை அமைச்சராக இருந்தவர் பூர்ணய்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கநாதர் கோவில், சிருங்கேரி மடம் உட்பட பல ஹிந்துக் கோவில்களுக்குத் தாராளமாக நிதி உதவி அளித்து, அவற்றின் கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
திப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர்பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:- “போரிடும்போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள்மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளைச் சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்…
திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார்
Thanks By news 7. ns7.tv/
முதல் நாள் கொண்டாட்டம் அப்புறம் திண்டாட்டம்!