தடா ரஹீம் சங்பரிவார கைக்கூலி கழன்றது காவி முகமூடிகோடாரிக்காம்பு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மரத்தை வெட்டுவதற்கு வெறும் இரும்புத்துண்டு மட்டும் இருந்தால் போதாது. அந்த மரத்தின் ஒரு கிளையை ஒடித்து அதில் இரும்புத்துண்டை மாட்டி வெட்டினால்தான் அந்த மரம் சாயும்.அதுபோலத்தான் இஸ்லாமிய சமுதாயம் என்னும் மரத்தைச் சாய்க்க
இந்த வலைப்பதிவில் தேடு
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்!’
மீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும் மெரினாவின் கடைசி நிமிடங்களைக் கடந்துவர இன்னும் இயலவில்லை. இன்னும் அந்தக் கிழிந்த கால்சட்டையைக் கழற்றாமல் அமர்ந்திருக்கிறேன். அதிகாரிகள் நடத்திய நாடகங்கள், கண்முன் வெளிப்படையாகச் செய்த சூழ்ச்சிகள், சினிமாவைவிட அதிபயங்கரமாக இருந்தன. ஓர் அதிகாரக்குரலின் கூச்சலில் விடிந்த அந்தப் பொழுதில்
மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?
மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ?மோடியை விமர்சித்தால் அது தேச துரோகமா ? போராட்டத்தில் தேச விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பது வழக்கமான பா.ஜ.க ப்பாட்டு.ஜே.என். யூவில் அவர்கள் செய்ததை ஐ, ஐ.டியில்
தேச துரோகிகள் கோவையில் கூடும் நாள் மக்களே கவனம்
தேச துரோகிகள் கோவையில் கூடும் நாள் 29.01.2017…தமிழக மக்களே கவனம்!!!.கோவையில்நாட்டு நாய்களுக்கு உதவுவது போல் சேகரித்து கூண்டோடு அழிக்கும் ஹுயூமன் அனிமல் சொசைட்டி(HAS).ஜல்லிக்கட்டுக்கு ( நாட்டு நாய் ) எதிராகச் செயல் படும் பீட்டாவின் துணை அமைப்பான ஹுயுமன் அனிமல் சொசைட்டி (HAS)ஆனது வருகின்ற 29/01/2017 அன்று
மெரினாவில் நடக்கவிருந்த மத கலவரம் ஒன்று
மெரினாவில் நடக்கவிருந்த மத கலவரம் ஒன்று மக்களின் ஒற்றுமையால் நடக்காமல் தடுக்க பட்டுள்ளது மெரினா புரட்சி அல்லது ஜல்லிக்கட்டு புரட்சி என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்ஆனால் அதில் பங்கேற்றவர்களில் உணர்வு ஒரே புள்ளியில் தான் இருந்தது அப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் எந்த வித மத
உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராகத் திரும்பக் கூடாது.
காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில்,தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. “அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!” என்று அரச கைக்கூலிகள் அறிவித்தபின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது.போராட்டம்மாணவர்கள்மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.பொதுமக்கள்மீதான தாக்குதல்கள்
சென்னை போலீஸ் ஆட்டோ வுக்கு தீ வைக்கும் வீடியோ
சென்னை போலீஸ் ஆட்டோ வுக்கு தீ வைக்கும் வீடியோ , பத்தி எரியும் தீ வைத்தது யார் உண்மை முகம் பாரீர் சென்னை கலவரத்தில் நடந்தது என்ன?
மெரினாவில் ஜல்லிகட்டு போராட்டம் ஓயவில்லை
வெற்றிவிழாவாக மாற வேண்டியதை சோக விழாவாக மாறியது யார்?தடியடி நடத்த கமிஷனர் ஜார்ஜுக்கு உத்தரவு இட்டது யார்? அல்லது அவர் தன்னிச்சையாக செய்தாரா?முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களை குறை சொல்ல இயலாதும, அவரால் என்ன செய்ய இயலுமோ, வாக்குறுதி அளித்தபடி செய்து முடித்துவிட்டார்.டில்லிவரை சென்று அவசர சட்டம்
ஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழா
Remove term: ஜல்லிக்கட்டு தஜல்லிக்கட்டு தடை வீராவேசம் காட்டி வந்த ஹிப் ஆப் தமிழாவை ஆப் செய்து விட்டார்கள் தேச பக்தகோடிகள்.தேசியக் கொடியைக் கீழே போட்டு இழிவுபடுத்தினார்கள், முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல விசயங்களில் உரிமை மறுக்கிறது என்று சொல்கிறார்கள்,காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி துரோகம் செய்து
சமூகப் புரட்சி அவசியம். அதைப் பற்றி சிந்தியுங்கள்
அலை அலையாக ஜல்லி கட்டுக்கு ஆதரவு தரும் வெளி நாட்டு தமிழர்கள்பீட்டாவே தமிழர்களின் மிகப் பெரிய எதிரி” என்று படம் காட்டிய தமிழ் இன உணர்வாளர்களே! ஒரு கணம் சிந்திப்பீர். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி, வீடுகளை எரித்தது, சொத்துக்களை நாசமாக்கியது தமிழக காவல்துறை தான்.தனித் தமிழ்
மாணவர்களே அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும்?
அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே,வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்கஓர் அறப் போராட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை நாடு முழுமைக்கும் நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.கடந்த ஒரு வாரக் காலமாக எந்தவொரு அசம்பாவித சம்பவமும் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறீர்கள்.இது தமிழக வரலாற்றில்
பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..
பீட்டா தடை செய்யப்படும் வரை போராட்டம்!..ஜல்லிக்கட்டு தடை நீக்க மாணவர்கள் போராடியது ,அரசியல் ஆக்கப்பட்டது , அதாவது மாணவர்கள் போராடியது தங்கள் அரசியல் உரிமைக்காக தான் ஆனாலும் அவர்கள் அந்த நோக்கத்திற்காக எந்த அரசியல் கட்சி அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நபரை முன் நிறுத்தி அவர்கள்
ஜல்லிக்கட்டு போரட்டம் எப்போதும் கண்டிராத கூட்டம்
ஜல்லிக்கட்டு போரட்டம் மிக அதிகமான ஆதரவையும் எப்போதும் இது கண்டிராத கூட்டத்தை கூட்டி இருக்கிறது .இதற்கு மேல் என்ன எதிர்ப்பு இருந்தாலும் கூட்டம் அடங்காது , இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டு இருந்தாலும் அங்கே பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு இன்று சமூக
ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு ஜனநாயக போராட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டில் ஒரு ஜனநாயக போராட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.இது வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயம் அல்ல. தற்போது இடது சாரிகளும் கூடப் போராட்டக் களத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம். ஆனால், போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு விட்டுக்
பீட்டா ஒரு தீவிரவாத அமைப்புதான்! ஆதாரங்கள்
பீட்டா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி விளங்குகளிற்கு எதிரான ஒரு தீவிரவாத ? அமைப்புதான் இது வெறுமனே பீட்டா மீது உள்ள தனிப்பட்ட காழ்புணர்ச்சியோ அல்லது தனிப்பட்ட பீட்டா எதிர்ப்புக்காகவோ அல்ல, இதோ படியுங்கள் மற்றும் ஒரு தெளிவான பதிவ ,ஆனந்த விகடன் முதலில் நமது தளத்தில்
ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?
ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?ஜல்லிக்கட்டு பிரச்னை எப்படி உருவானது?பண்பாடு, கலாச்சாரம், உரிமை என்ற அடிப்படையில் விரிவாக விவாதிக்கப்பட்டு விட்டதால் எனது பதிவை பெரும்பாலும் சட்டம் சார்ந்து சுருக்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கான தடை எல்லோரும் நினைப்பது போல 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்ட
வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்க
வாருங்கள் மெரீனாவிற்கு உங்கள் இன அடையாளத்தை காக்கவாருங்கள் மெரீனாவிற்கு மாணவர் எழுச்சி அல்லது மக்கள் கிளர்ச்சி எப்படி வேண்டுமாலும் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேரடியாக மெரினா விற்க்கு செல்லாதவரையில் அதை உங்களால் ஒரு வரம்புக்குள் அடைத்து உவமை சொல்ல முடியாதுஆகவே உங்களால் வரமுடிந்தால் அல்லது நீங்கள் மெரீனாவிற்கு அருகில்
மெரினாவில் மாணவர்கள் போராட்டம் / # We Do Jallikkattu
மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டு இருப்பதை விலக்கும் ஒரு பதிவு சமூக வலைதளத்தில் பகிர்ந்ததுமெரீனா – Day 2மெரினாவில் மாணவர்கள் போராட்டம்1) நேத்திக்கு 2000 பேர்னா, இன்னிக்கு 2 லட்சம் பேர்.2) நடிகர், நடிகைகளில் இருக்கும் விளம்பரம் தேடிகள் எவனையும் கூட்டத்துக்குள் விடவில்லை. ‘அவர்களைப் பேட்டி
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம் ஒரு புதிய எழுச்சி
கடந்த காலங்களில் எப்போதும் இப்படி ஓர் போராட்டத்தை இந்த இந்தியா அரசாங்கம் பார்த்து இருக்காது ஏன் இப்போது உள்ள தமிழக இளைஞர்கள் கேள்வி பட்டே இருக்க முடியாது.ஆனால் அந்த மாணவர்கள் தான் இன்று ஒரு புதிய அத்தியாத்தை எழுதி’கொண்டும் நாளைய வரலாற்றுக்கு தங்கள் பங்களிப்பை செய்து கொண்டு