கோழிக்கோடுகல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மலப்புரம் மாவட்டத்தில் 62 வயது பெண் ஒருவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார்.இதுகுறித்த விவரம் வருமாறு:-ஆஸ்பத்திரி விடுதி வார்டன்மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(வயது 62). இவரது கணவர் மாட்டாயி ஆலி(70). வயதாகி
இந்த வலைப்பதிவில் தேடு
பொதுஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுஅறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தின் பாரம்பரியத்தை அறிந்துகொள்ள நடை பயணம்
நமது நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை மற்றும் கலாசார பாரம்பரிய இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டேக்) சார்பில் சென்னை ஐகோர்ட்டு இயங்கி வரும் பாரம்பரிய கட்டிட வளாகத்தின் உள்ளே நேற்று ‘பாரம்பரிய நடை’ பயணம் நடைபெற்றது. இந்த பாரம்பரிய பயணத்தில்
கடனே வாங்கக் கூடாதா?
சிலர், 'நான் எப்பவும், யார்கிட்டயும் கைநீட்டிக் கடன் வாங்க மாட்டேன்'என்று பெருமையாகக் கூறுவார்கள். பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால் எந்தக் கடனுமே வாங்கக் கூடாது என்று முரட்டுத்தன பிடிவாதமாக இருப்பது சரியா என்பது பரிசீலனைக்குரியது.'வரவுக்குள் செலவை அடக்கிக்கொள்ள வேண்டும்'என்பதை மட்டும் உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு, நமது முன்னேற்றத்துக்கான
உலக மகா கஞ்சன்!
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜான் ஓவர்ஸ் என்ற பணக்காரர் வாழ்ந்தார். அவர் தன்னிடம் ஏராளமாகப் பணம் குவிந்திருந்தும் மகா கஞ்சனாகவே வாழ்ந்தார். தன் உணவான ரொட்டியைக் கூட சூடுபடுத்த அடுப்பை உபயோகிக்காமல் தன் சட்டைக்கு அடியில் உடலோடு ஒட்டி வைத்து உடலின் சூட்டில் அதை வெப்பப்படுத்தி உண்ணும்